கள்வனின் காதலி - 9

வருண் : "ராம் க்கு தான் ஆக்ஸிடென்ட் ஆச்சி..." 😔

ஜானு : ( அழுகுறா ) 😭 என்ன மாமா சொல்றீங்க... எப்படி அவருக்கு ஆச்சி ?

வருண் : ‌"உன்னைய ஒரு சிக்னல் ல பார்த்துட்டு ஃபாலோ பண்ணிட்டு வந்து இருக்கான்... அப்போ தான் எதிர் பாறாம இப்படி ஆகிடுச்சி..." 😔

ஜானு : "இப்போ எந்த ஹாஸ்பிட்டல் ல அட்மிட் பண்ணீருக்கீங்க..." 😰😰

வருண் : "அது எதுக்கு உனக்கு..." 😏

ஜானு : ப்ளீஸ் மாமா சொல்லுங்க ?

வருண் : ( ஒரு இடத்த சொல்லி ஹாஸ்பிட்டல் பெயர் சொல்றான் ) அங்க தான் மா...😌

ஜானு : "சரி நான் இப்பவே அவர போய் பார்க்குறேன்.‌‌.‌‌" 😔

வருண் : "நீ அவன் கூட சேர்ந்து வாழ்றதா இருந்தா போய் பாரு இல்லனா பார்க்காத..." 😏

ஜானு : " ப்ளீஸ் மாமா யாருக்கும் தெரியாம அவர போய் பார்த்துட்டு வரேன்..." 😰

வருண் : "சரி, உன்னோட விருப்பம் சொன்னா கேட்க மாட்ட..." 😐

ஜானு : "தேங்க்ஸ் மாமா..."

"ஜானு காலேஜ்ல லீவ் கேட்டுட்டு உடனே வருண் சொன்ன ஹாஸ்பிட்டல்க்கு செல்கிறாள்..."

ஜானு : "ஹாஸ்பிட்டல்ல வரவேற்பு இடத்துக்கு போய் ராம் பெயர் சொல்லி எங்க அட்மிட் பண்ணீருக்காங்க னு கேட்டுட்டு அங்க போறாள்..."

ரேவதி, ராஜா : "ரூம் வெளில சேர்ல உட்கார்ந்து இருக்காங்க..."

ஜானு : "அவங்களை பார்த்ததும் ஒர் இடத்துல ஒழிஞ்சுகுறாள்..."

" அந்த நேரத்துல ஒரு நர்ஸ் வராங்க ராம் அப்பா கிட்ட உங்கள டாக்டர் பார்க்க வர சொல்றாங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டா..."

ராஜா, ரேவதி : "இருவரும் அங்க இருந்து எழுந்து டாக்டர் பார்க்க போறாங்க..."

ஜானு : " அவங்க போனதும் அங்க இருந்து ராம் இருக்குற ரூம்க்கு உள்ள செல்கிறாள்..."

ராம் : "நல்லா தூங்கிட்டு இருந்தான்..."

ஜானு : "அவன் கிட்ட போய் அவனோட கைய புடிச்சி அழுகுறாள்..."

ராம் : "கொஞ்சமா அசையுறான்..."

ஜானு : "6 வருடம் அவன பார்க்காம எவ்ளோ கஷ்ட பட்டானு அவ கண்முன்னாடி வந்து போகுது..."

ராம் :  மாத்திரை போட்ட வீரியத்துல நல்லா தூங்கிட்டு இருந்தான்...😴😴😴

ஜானு : " அவன் தலை முடிய கோதி விட்டு நெத்தியில முத்தம் கொடுக்குறாள்..."

ராம் : "அவன் கண்ல இருந்து கண்ணீர் வருது..‌"

ஜானு :  "அத தொடச்சி விட்டுட்டு ஒன் டைம் அவன பார்த்ததுட்டு கிளப்பிடுறாள்..."

" ஜானு கதவை திறந்து வெளில போறா அங்க நர்ஸ் இருக்காங்க..."

நர்ஸ் : நீங்க யாரு ?

ஜானு : "நான் இவங்களோட ரிலேட்டிவ்..."

நர்ஸ் : "ஓகே... டாக்டர் ரவுண்ட் வராங்க ரூம்ல யாரும் இருக்க கூடாது வெளில வைட் பண்ணுங்க..."

ஜானு : "சரிங்க சிஸ்டர்..."

ரேவதி, ராஜா : "தூரமா நடந்து வராங்க...."

ஜானு : "முகத்துல துணிய வச்சி மறைச்சி அவங்களுக்கு தெரியுமா எப்படியோ கிளம்பி போய்ட்டா..."

ரேவதி : "ரூம் வெளில வைட் பண்றாங்க... கொஞ்சம் நேரத்துல மீராவும் வந்துடுறாள்..."

ராஜா : "அவருக்கு வொர்க் ஏதோ இருக்குனு கிளம்பிடுறாரு..."

"ஜானுக்கு மனசு சரியில்ல அதனால ராம் காக
ஒரு கோவில்க்கு போய் வேண்டிக்குறாள்..."

ராம் : "தூங்கி முழிக்கும் போது ஜானு வந்து போனதை ஃபீல் பண்றான் அவ இங்க தான் இருக்கானு நினைச்சி ஜானு ஜானு னு கத்துறான்..."

ரேவதி, மீரா : "ராம் கத்துற சத்தத்தை கேட்டு ரூம் உள்ள ஓடி வறாங்க..."

ராம் : ஜானு ஜானு...

ரேவதி : ஜானு இங்க வரல டா....

ராம் : " ஜானு இங்க வந்தா என்னோட தலை முடிய கோதி விட்டா என்னோட நெத்தியில கிஸ் பண்ணாள்...என்னால அதை ஃபீல் பண்ண முடிஞ்சது..."

மீரா : "இல்ல ராம் அவ இங்க வரல நீங்க அவள பத்தியே நினைக்குறதால உங்களுக்கு அப்படி தோனுது...மனச போட்டு வீணா கொலப்பிகாதீங்க..."

ராம் : "அண்ணி எனக்கு நல்லா தெரியும் அவ என்ன பார்க்க வந்திருக்கா..."

ரேவதி : "நானும் அப்பாவும் ரூம் வெளில தான் வைட் பண்ணோம் அப்படி யாரும் வரல பா..."

மீரா, ரேவதி : "அப்பறம் ராம்ம சமாதானம் பண்ணி தூங்க வச்சிட்டாங்க..."

ராம் : ஜானு பெயரையே சொல்லி பொலம்பிட்டே தூங்கிட்டான்..."

கோவில்,

ஜானு : "நேரம் போறதே தெரியாம அப்படியே உட்கார்ந்து கொண்டு இருந்தாள்..."

ஐயர் : ஜானுவ பார்த்து அம்மா நட சாத்தானும் வீட்டுக்கு போமா

ஜானு : "அப்போ தான் சுய நினைவுக்கு வந்தாள் அப்பறம் எழுந்து வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாள்..."

ஜானு வீடு,

ஜானு : கதவை திறக்குறாள் அப்போ ஒரு சத்தம் வருது...

சத்தம் : "அங்கயே நில்லு உள்ள வராதனு..."

தொடரும்...

# Ram krs