"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

மைவிழி பார்வையிலே - 14

 


மைவிழி பார்வையிலே - 14

கயல் : அவன் போன பிறகும் அப்படியே தான் நின்னுட்டு இருந்தா...🚶🏻‍♀️

கௌதம் : ( கீழ வந்தவன் யார் கிட்டயும் சொல்லாம அவன் வீட்டுக்கு போய்ட்டான்)  ச்ச என்னடா இப்படி பண்ணிட்ட அவ என்னை பத்தி என்ன நினைப்பா நாளைக்கு அவள்ட எப்படி பேசுறது என்ன தப்பா நினைச்சிருப்பாள.😖😖

கார்த்திக் : என்னடா ஒன்னுமே சொல்லாம வந்துட்ட இங்க வந்து பார்த்தா தனியா பொலம்பிட்டு இருக்க.

கௌதம் : ( m.v ) இவன் கிட்ட சொன்னா ஓவரா கலாய்ப்பான்.

கௌதம் : ஒன்னும் இல்லடா லைட்டா தலைவழி அதான் வந்துட்டேன்...🤕

கார்த்திக் : சரி டா.

அடுத்தநாள்,                    

கயல் : பஸ் ஸ்டாப்ல நின்னா..‌.🚌

கௌதம் : எப்போதும் அவள்ட வம்பு பண்றவன் இன்னைக்கு சைலண்ட்டா இருந்தான்.

கயல் : ( m.v ) என்ன ஆச்சி இந்த தென்னை மரத்துக்கு எதுவுமே பேச மாட்றான், ஒரு வேளை நேத்து நடந்ததையே நினைச்சிட்டு இருக்கானா.

கௌதம் : பஸ்ல ஏறுன பிறகும் அப்படியே தான் இருந்தான்...😌

கயல் : அவனையே தான் பார்த்துட்டு இருந்தா...🙄

கௌதம் : அவ சைடு திரும்பவே இல்ல...🙍🏻‍♂️

கயல் : ( அவ இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடுச்சி)  அவன ஒன் டைம் பார்த்துட்டு கீழ இறங்கிட்டா.

காலேஜ்,

மீரா : அண்ணாக்கு என்ன ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்காரு...🤔

கார்த்திக் : தெரியல நேத்து நைட்ல இருந்து இப்படி தான் இருக்கான்.

மீரா : பர்த்டே பார்ட்டில எதாவது நடந்ததா?

கார்த்திக் : இல்ல எனக்கு தெரிஞ்சி எதும் நடக்கல.

மீரா : சரி அவங்களே சொல்ற வரை வெய்ட் பண்ணுவோம்.

ஈவ்னிங்,

கௌதம் : அவன் வீட்டு மாடில நின்னுட்டு இருந்தான்.

கயல் : ( அவ வீட்டு மாடிக்கு வந்தா ) சார் இங்க தான் இருக்கீங்களா.

இரண்டு வீடும் பக்கத்து பக்கத்துல இருக்கிறதால இரண்டு வீட்டு மாடிக்கும் நடுவுல சின்ன இடைவெளி தான் இருக்கும்.

கயல் : ( அவ வீட்டு மாடில இருந்து இந்த மாடிக்கு குதிச்சா ) ஆஆஆ ( விழுந்துட்டா )

கௌதம் : ஏய் குள்ளச்சி இப்படியா வந்து குதிப்ப ( தூக்கி விட்டான்)

கயல் : போ உன்னால தான் நான் விழுந்தேன்... 😏

கௌதம் : நான் என்னடி பண்னேன்.

கயல் : ஏன் காலைல இருந்து பேசல...🤔

கௌதம் : அது ( வேற சைடு திரும்புனான்)

கயல் : ( அவ சைடு திருப்பி நிக்க வச்சா) இப்போ சொல்ல போறியா இல்லயா.

கௌதம் : அது நேத்து நைட்.

கயல் : நைட் என்ன ?

கௌதம் : நைட் பேசுன எதையும் மனசுல வச்சிக்காத...🙃

கயல் : சரி அப்பறம்.

கௌதம் : நீ ஸ்கூல் முடிக்குற வரை எதையும் சொல்ல கூடாதுனு இருந்தேன், ஆனா நேத்து நைட் உன்னை பார்த்ததும் எனக்கு என்ன ஆச்சினே தெரியல என்னையும் மீறி என் மனசுல உள்ளதை சொல்லிட்டேன்.

கயல் : சரி அதனால என்ன.

கௌதம் : இல்ல நீ நல்லா படிக்கனும் இப்போ போய் லவ் அது இதுனு...❣️

கயல் : இப்போ லவ் பண்ணா அடிக்கடி மீட் பண்ணனும், ஊர் சுத்தனும், எதாவது கிஃப்ட் வாங்கி குடுத்துட்டே இருக்கனும், டெய்லி ஃபோன் பேசனும் இதனால நான் சரியா படிக்க மாட்டேன் அதான.

கௌதம் : ஆமா.

கயல் : நான் அப்படிலாம் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்...🙃

கௌதம் : என்ன சொல்ல வர புரியல...😒😏

கயல் : அவன் சட்டைய புடிச்சி அவ உயரத்துக்கு இழுத்தா.

கௌதம் : 😳😳😳

கயல் : நேத்து நீ சொன்னது தான் இந்த ஜென்மத்துல நீ தான் என் புருஷன் இத யாராலும் மாத்த முடியாது.

கயல் : அதுக்காக மத்த லவ்வர்ஸ் மாதிரி நாம நடந்துக்க வேண்டாம்...😊

கயல் : நேத்து நடந்ததை மறந்துடு இதுக்கு முன்னாடி நீ எப்படிலாம் என் கிட்ட நடந்து கிட்டியோ இனிமேலும் அப்படி தான் இருக்கனும்.

கயல் : இன்னைக்கு இருந்தா மாதிரி சோகமா இருந்தா கொன்றுவேன்...🤨

கௌதம் : சரிங்க மேடம்...☺️

கயல் : நீ ஏன் இவ்ளோ ஹைட்டா இருக்க...🤔

கௌதம் : ( அவள அப்படியே தூக்கிட்டான் ) இப்போ சரியா இருக்கா.

கயல் : 😍😍😍 ( அவன் நெத்தில கிஸ் பண்ணா) .

கௌதம் : 😘😘😘

கயல் : சரி விடு நான் போய் படிக்கனும் இல்லனா என் புருஷனுக்கு பிடிக்காது...😏

கௌதம் : சரி போங்க மேடம்.

கயல் : திரும்பவும் மாடி ஏறி குதிச்சா.

கௌதம் : ஏய் பாத்து டி 😂.

கயல் : 😝 ( ஓடிட்டா )

கௌதம் : சிரிச்சிட்டே கீழ போய்ட்டான்...😅

தொடரும்.....

# Sandhiya


Post a Comment

1 Comments